sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்

/

சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்

சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்

சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்


ADDED : ஜூலை 25, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: தியாகி சுப்பிரமணிய சிவா நுாறாவது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அண்ணாதுரை தலைமை வகித்தார். ஜெர்மன் ராஜா முன்னிலை வகித்தார். பாக்யராஜ் வரவேற்றார். சுப்பிரமணிய சிவா பேரன் பாலசுப்ரமணியன், தியாகிகள் சடையாண்டி, சின்னாளபட்டி ராமசாமி கவுரவிக்கப்பட்டனர். மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

பட்டிமன்ற பேச்சாளர்கள் முல்லை நடவரசு, மாரிமுத்து, வழக்கறிஞர் கார்த்திக், சங்கரன், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், தனபால், மருது ஆறுமுகம், ஜவகர் பங்கேற்றனர். சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us