sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்

/

வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்

வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்

வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்


ADDED : ஏப் 18, 2025 02:44 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய நில அதிர்வு மைய இணையதளத்தில் நில அதிர்வுகள் குறித்த பதிவுகள் காணப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் திடீர் ஒலியோசை தொடர்பாக அண்ணா பல்கலை புவியியல், நிலநடுக்கவியல் தொடர்பான துறையின் 4 நிபுணர்கள் அடங்கிய குழு ஏப்., 1 முதல் ஆய்வு மேற்கொண்டதில் நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தொடர்ந்து அதிகபடியான சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும் அதற்கேற்றவாறு மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வெடிச்சத்தம் ஆய்வு செய்திட புவியியலாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் அனுப்பு கோரப்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவானது விரைவில் ஆய்வு செய்ய உள்ளது. அதிக ஒலியுடன் கூடிய அதிர்வு நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் மக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us