sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

/

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

2


ADDED : செப் 07, 2025 03:24 AM

Google News

ADDED : செப் 07, 2025 03:24 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் 'லிங்' அனுப்பப்பட்டு அதன் மூலம் அலைபேசியை முடக்கி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் மோசடி வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு வினாடியில் அலைபேசியில் உள்ள தகவல்கள்,வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் மோசடி கும்பல் அபகரிக்கிறது.

இதில் பி.எம் கிஷான் என்ற பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கு பணம் வழங்கும் பெயரில் லிங் உலா வருவதால் விவசாயிகள் பெருமளவில் ஏமாறுகின்றனர்.

இதில் பல லட்சம் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. உடனடியாக புகார் அளித்த போதிலும் இழந்த பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

போலீசார் இதற்கு 1930 என்ற அலைபேசி , திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

எனினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் விவசாயிகள் பெரும் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us