sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

/

வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு


ADDED : நவ 12, 2025 12:41 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தையன்கோட்டை: ''வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க மத்தியரசு திட்டமிட்டு உள்ளதாக,'' அமைச்சர் பெரியசாமி பேசினார்.

சித்தையன்கோட்டையில் ரேஷன் கடை கட்டடங்களை திறந்து வைத்த அவர் பேசியதாவது: பகுதிநேர ரேஷன் கடைகள் முன்பு வாரத்தில் 2 , 3 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். தற்போது 30 நாட்களும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க மத்தியரசு திட்டமிட்டு உள்ளது. அது ஒருபோதும் நடக்காது ''என்றார். துணைப்பதிவாளர் உஷா நந்தினி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us