sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்

/

ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்

ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்

ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்


ADDED : ஆக 08, 2025 03:14 AM

Google News

ADDED : ஆக 08, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: தாடிக்கொம்பு இடையகோட்டை ரோட்டில் கடை உரிமையாளரின் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.

அகரம் உலகம்பட்டி மேற்கு கொட்டத்தை சேர்ந்தவர் சகாய ஆரோக்கிய மேரி மகன் தொழிலாளி அஜித் அமலஜீவன் 28. தாடிக்கொம்பு இடையகோட்டை ரோட்டில் கடை வைத்துள்ள ஒருவரிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.அங்கு உரிமையாளர் மகளிடம் பழகி கடத்தி சென்றார். பெண்ணின் தந்தை வேடசந்துார் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அஜித் அமலஜீவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர் மீண்டும் அதே பெண்ணை கடத்திச் சென்றார். இதன் பின் போக்சோ சட்டத்தில் மீண்டும் அஜித் அமலா ஜீவன் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் ஜாமினில் வந்தவர் ஆக. 5ல் காணாமல் போனார். இதனிடையே அமலஜீவன் தற்கொலை செய்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானதாகவும் , பூச்சி மருந்து வாங்கியதற்கான ரசீது உள்ளதாகவும் தாய் சகாய ஆரோக்கியமாரி மேரி வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். வேடசந்துார் எஸ்.ஐ., வேலாயுதம் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us