sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை

/

பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை

பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை

பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை


ADDED : டிச 25, 2024 08:00 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : செங்குறிச்சி மாமரத்துப்பட்டியில் பெண்ணுடன் பழகி குழந்தை பெற காரணமாகயிருந்த ஆட்டோ டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செங்குறிச்சி மாமரத்துப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மராஜ் 36. இவருக்கு திருமணம் ஆகி குடும்பம் உள்ளது. 2020ல் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார 34,வயது பெண்ணுடன் பழகினார். குழந்தை பிறக்கும் போது நான் பொறுப்பல்ல என்றார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர். அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜாமினில் வந்த தர்மராஜ் தவறை ஒப்புக்கொண்டு அப்பெண்ணுடன் வாழ்ந்தார். நீதிபதி சரண் ஓராண்டு சிறை தண்டனை,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜராகினார்.






      Dinamalar
      Follow us