sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

/

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து


ADDED : மே 09, 2025 05:28 AM

Google News

ADDED : மே 09, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: -திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சிவகங்கை, காளையார்கோவிலுக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை காளையார்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் 48 என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 1:00 மணி அளவில் லாரி நத்தம் ரோட்டில் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முன்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பக்கம் கடும் சேதமடைந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த தடுப்புச்சுவரில் மோதி 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டுமெனன பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us