நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : சித்துவார்பட்டி நாகன்களத்துாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி 60.
திண்டுக்கல் -திருச்சி நான்கு வழிச்சாலையில் ஆர்.புதுார் அருகே நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபெரியசாமி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.

