நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி.ஜஆயக்குடி மாப்பிள்ளை நாயக்கன் குளத்திற்கு வரதமா நதி அணை தண்ணீர் விட திறந்து விட கோரி ,பழநி ஆயக்குடி சட்டப்பாறை ரோட்டில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் மறியல் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் முத்துராமலிங்கம் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.

