sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானலில் வறண்ட அருவிகள்

/

கொடைக்கானலில் வறண்ட அருவிகள்

கொடைக்கானலில் வறண்ட அருவிகள்

கொடைக்கானலில் வறண்ட அருவிகள்


ADDED : ஜூலை 14, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் நீடிக்கும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம். இரு மாதங்களாக வறண்ட வானிலை நீடித்தும், சூறைக்காற்று வீசி மழைப்பொழிவில்லை. இதனால் இங்குள்ள முக்கிய நீர்ப்பிடிப்புகள் வறண்டன.

கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பாம்பார், தேவதை, புலிச்சோலை, புலவிச்சாறு பெப்பர் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.

ஆர்பரித்துக் கொட்டிய அருவிகள் நீர்வரத்து குறைந்து சிற்றோடை போல் மாறி உள்ளது.






      Dinamalar
      Follow us