sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

/

 பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

 பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

 பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்


ADDED : டிச 24, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச. 30 வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் நடைபெற்று வருகிறது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச. 20 முதல் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, பகல் பத்து உற்ஸவத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ,ரத வீதிகளில் புதுச்சேரி சப்பரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்று வருகிறது. டிச. 30 அதிகாலை 4:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us