sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆபத்தான பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்

/

ஆபத்தான பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்

ஆபத்தான பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்

ஆபத்தான பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்


ADDED : ஏப் 06, 2025 06:45 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டட பணிக்கு பள்ளம் தோண்டியதை தடுத்த கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் தனிநபர் ஒருவர் பள்ளிகள், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டடம் கட்டும் பணியில்ஈடுபட்டார்.

அபத்தான பள்ளம் குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் சித்திக் இதை தடுக்க முயன்றார். அப்போது கட்டட உரிமையாளர்கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

கவுன்சிலர் கூறியாதாவது: பள்ளம் ஆழமாக தோண்டுவதை அறிந்து கேட்க சென்றபோது கட்டட உரிமையாளர் ஒருமையில் பேசினார்.பெரிய ஆட்களை வைத்து காரியம் சாதிக்க முடியும் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

டவுன் பிளானிங் ஆபீசர் இல்லாத நிலையில் இதற்கு எப்படி அனுமதி பெற்றார் என தெரியவில்லை என்றார்.பொறுப்பு கமிஷனர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, நகரமைப்பு அலுலக அதிகாரிகளிடம் பேசுங்கள்என்றார்.

நகர் திட்டமிடுநர் பணியிடம் இல்லாததால் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, பணிகளை நிறுத்த சொல்லி விட்டோம் என்றனர்.






      Dinamalar
      Follow us