sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு

/

தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு

தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு

தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு


ADDED : அக் 29, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: ஆலம்பாடி சின்னப்பனுாரை சேர்ந்தவர் விவசாயி கருப்பக்கோனார் 75. இவரது மனைவி காளியம்மாள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவரது 3 மகன்கள், ஒரு மகள் தனியாக வசித்து வருகின்றனர். கருப்பக்கோனார் மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் தென்னுார் பாரதி நகரில் வசித்து வரும் கருப்பக்கோனார் மகன் பழனியப்பன், பேரன் திருவெங்கடசாமி இருவரும் கருப்பக்கோனார் வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். சொத்தை பிரித்துக் கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமா என கூறி அடித்து உதைத்து வீட்டுக்குள் வைத்து பூட்டினர். மோட்டார், பைப் லைன், மோட்டார் ரூமை அடித்து உடைத்தனர். மற்றொரு மகன் பெருமாள் கருப்பகோனாரை மீட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us