sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்

/

பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்

பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்

பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்


ADDED : ஜன 11, 2025 10:33 PM

Google News

ADDED : ஜன 11, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சேலம் மாவட்டம் புது அழகாபுரத்தைச் சேர்ந்த தனசேகர், திருப்பூர் மாவட்டம் கே.பி.என்.,காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த அன்னபூரணி, சின்ன கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், கதிரையன்குளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.






      Dinamalar
      Follow us