sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

/

உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

1


ADDED : ஜூலை 17, 2024 06:00 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 06:00 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்து உலக சாதனை புரிந்துள்ளார்

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த விவசாயி பாவா- நஸ்ரின் பர்மிஜா தம்பதியினரின் மகன் இசான் ஹமீஸ். இரண்டரை வயது குழந்தையான இவர் சோசியல் மீடியாவில் உள்ள நுாற்றுக்கு மேற்பட்ட லோகோக்களை 8 நிமிடம் 40 வினாடி , 60 மாவட்டங்களின் சிறப்புகளை 2 நிமிடம் 42 வினாடிகளில் கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவின் மூலம் உலக சாதனை பெற்று சூப்பர் ஹிட் சைல்டு பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான கோப்பை, விருது ,சான்றிதழ்களை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி வழங்கினார். ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நடுவர்கள் பாலசுப்பிரமணி , ஜித்தேஷ் சோனி நடுவர்களாக இருந்தனர்.

பெற்றோர் கூறுகையில், 'ஒரு வயதில் இருந்தே லோகோ கூறுவதில் விருப்பம் இருந்தது. லோகோக்களை மனதில் நிறுத்தி வைக்கும் ஆற்றல் அதிகரித்ததை கண்டறிந்து உலக சாதனை புரிவதற்கு நாங்கள் தினந்தோறும் பயிற்சி கொடுத்தோம் .அதன் அடிப்படையில் 100 லோகோ ,60 மாவட்ட சிறப்புகளை கூறி உலக சாதனை புரிந்தது பெருமையாக உள்ளது ' என்றனர்.






      Dinamalar
      Follow us