sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏரியில் மரக்கன்று நடல்

/

ஏரியில் மரக்கன்று நடல்

ஏரியில் மரக்கன்று நடல்

ஏரியில் மரக்கன்று நடல்


ADDED : செப் 27, 2024 07:26 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட சிக்கண்ணா கவுண்டர் ஏரியில், சிவாடியிலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக, துாய்மை பாரத இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் லோகநாதன், சர்ஹோத்தமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், 5.50 ஏக்கர் பரப்புள்ள சிக்கண்ணா கவுண்டர் ஏரியிலிருந்த, சீமைகருவேல மரங்கள், குப்பை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, ஏரி கரையை ஒட்டி, 100 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட்டு வைத்தனர். துாய்மை பாரத இயக்கத்தின் முக்கியத்துவம், நீர்நிலை பாதுகாப்பு குறித்து, எச்.பி.சி.எல்., நிறுவன அதிகாரிகள் கிஷோர், சிவசங்கர் ஆகியோர் பொதுமக்களிடம் எடுத்து கூறினர்.

இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், மற்றும் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஹரிசிங், பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us