sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மொபைல்போன் டவர் அமைக்க சீலநாய்க்கனுாரில் மக்கள் மறியல்

/

மொபைல்போன் டவர் அமைக்க சீலநாய்க்கனுாரில் மக்கள் மறியல்

மொபைல்போன் டவர் அமைக்க சீலநாய்க்கனுாரில் மக்கள் மறியல்

மொபைல்போன் டவர் அமைக்க சீலநாய்க்கனுாரில் மக்கள் மறியல்


UPDATED : அக் 23, 2025 01:44 AM

ADDED : அக் 23, 2025 12:56 AM

Google News

UPDATED : அக் 23, 2025 01:44 AM ADDED : அக் 23, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர், அ ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்டஅள்ளி பஞ்., சீலநாய்க்கனுார், தொன்னகுட்டஅள்ளி, அத்திமரத்துார் அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் தொலைதொடர்பு வசதியின்றி அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைய சூழலில் அணைத்து கணினி மையமாக்கப்பட்ட நிலையில், தொலை தொடர்பு வசதியின்றி, இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள், வங்கி, மருத்துவம் பார்க்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. தொலைதொடர்பு வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி கற்றலிலும் பாதிப்பு ஏற்பட்டுகிறது. எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்களிட்டவர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறி நேற்று காலை, 8:00 மணிக்கு ஏரியூர் - முதுகம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையெடுத்து, 2 மணி நேரத்திற்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us