sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாகனம் மோதி கார்ப்பென்டர் பலி

/

வாகனம் மோதி கார்ப்பென்டர் பலி

வாகனம் மோதி கார்ப்பென்டர் பலி

வாகனம் மோதி கார்ப்பென்டர் பலி


ADDED : டிச 24, 2025 08:17 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், முக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்த கார்ப்-பென்டர் சிவகுமார், 43. இவர் கடந்த, 21, அன்று சிவகுமார் பெங்களூருவில் உள்ள அவருடைய அண்ணன் சக்திவேலை பார்ப்பதற்காக அவருடைய டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் சென்று விட்டு,

மீண்டும் இரவு, 11:00 மணிக்கு பெங்களூரு - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், குண்ட-லாம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவகுமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us