sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

/

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்


ADDED : டிச 23, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: -பென்னாகரம் ரேஞ்சர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட பள்ளக் கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மான் வேட்டையாடி, மான் கறி சமைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் கூத்தப்பாடியை பகுதியை சேர்ந்த சந்தீப், சரவணன், விஜி, பவுனேசன் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், மான் வேட்டையாடியதாக தலா, 35 ஆயிரம் வீதம், 4 பேரிடம், 1.40 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர்






      Dinamalar
      Follow us