sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

/

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு


ADDED : டிச 17, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 17, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், டிச. 17-

அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியை சேர்ந்தவர் விவசாயி அன்பு, 46, அவரது மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில், மலைப்பாம்பு ஒன்று

புகுந்துள்ளது. அதுகுறித்து, தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேற்று காலை, 9:00 மணிக்கு வந்த வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த, 12 அடி நீள மலைப்பாம்பை

பிடித்தனர்.

இதை சுற்றுவட்டார மக்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.






      Dinamalar
      Follow us