sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வணிகர்கள் கடையடைப்பு

/

வணிகர்கள் கடையடைப்பு

வணிகர்கள் கடையடைப்பு

வணிகர்கள் கடையடைப்பு


ADDED : டிச 09, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரை சேர்ந்தவர் அன்பு, 40. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் கடத்துார் - அரூர் ரோட்டில் நகை கடை வைத்திருக்கும் நாகராஜகுப்தா, 53 மற்றும், 10க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து, கடையில் உள்ளவர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்.

தொடர்ந்து பொதுவெளி யில் சென்ற மக்களையும் தகாத வார்த்தையால் பேசினார். நாகராஜகுப்தா புகார் படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்தனர். வியாபாரிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், வணிகர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கையை வைத்தும், நேற்று காலை வணிகர்கள் முழு கடையடைப்பு நடத்தினர். அரூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அன்பு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மதியம்,12:00 மணிக்கு வியாபாரிகள் கடையடைப்பை கைவிட்டு, கடைகளை திறந்தனர்.






      Dinamalar
      Follow us