sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கேட்பார், மேய்ப்பார் இன்றி பேரூராட்சி அலுவலகம் தான்தோன்றி தனமாக ஊழியர்கள்

/

கேட்பார், மேய்ப்பார் இன்றி பேரூராட்சி அலுவலகம் தான்தோன்றி தனமாக ஊழியர்கள்

கேட்பார், மேய்ப்பார் இன்றி பேரூராட்சி அலுவலகம் தான்தோன்றி தனமாக ஊழியர்கள்

கேட்பார், மேய்ப்பார் இன்றி பேரூராட்சி அலுவலகம் தான்தோன்றி தனமாக ஊழியர்கள்


ADDED : பிப் 27, 2024 11:50 PM

Google News

ADDED : பிப் 27, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி பேரூராட்சியில் பெருமளவில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கடை வாடகை பாக்கி வசூல் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது பணியில் உள்ள செயல் அலுவலர் விரைவில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுதல் பொறுப்பாக ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியிலும் பணியாற்றி வருகிறார்.

இதனால், கேட்பார், மேய்ப்பார் இன்றி அலுவலகத்தில் சிலர் விடுப்பிலும், சிலர் அலுவலகம் வந்து கையெழுத்தை போட்டு விட்டு சொந்த வேலைக்கும்் சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக புவனகிரி பேரூராட்சி பகுதிகளில் திட்டப் பணிகள் முடங்கிப் போனதுடன், சொத்து வரி, குடிநீர் மற்றும் வாடகை பாக்கி வசூலிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய வீட்டிற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்தவர்களிடம் அடாவடியாக வசூல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

இது தொடர்பாக, சமீபத்தில் எழுத்தருக்கும், கவுன்சிலருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us