sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

/

 வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு


ADDED : நவ 17, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் செயின் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநத்தம் அடுத்த மா.புடையூரைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு கதவின் பூட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அருகிலுள்ள உறவினர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சிலர், அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த, 2 சவரன் செயின் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர்.

நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்த போது, கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us