sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது

/

ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது

ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது

ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது


ADDED : மார் 10, 2024 04:45 AM

Google News

ADDED : மார் 10, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் அமுதகுமார், 61; இவரது வீட்டு மரத்தின் கிளைகளை பக்கத்து வீட்டை சேர்ந்த அப்துல்மஜீத் வெட்டியுள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில், அப்துல்மஜீத் வீட்டு ஏ.சி., அவுட்டோர் யூனிட்டிற்கு அமுதகுமார் தீ வைத்துள்ளார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அமுதகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us