sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்


ADDED : ஆக 31, 2025 06:58 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.

முகாமில் கெங்கைகொண்டான் பேரூராட்சி 1 முதல் 8 வார்டு வரை உள்ள பொதுமக்கள், கலைஞரின் உரிமை தொகை, இலவச மனை பட்டா, மின்சார இணைப்பு, மருத்துவ காப்பீட்டு அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

துணை தாசில்தார் சுமித்ரா, மண்டல துணை தாசில்தார் அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் ரகுராமன், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., மணிகண்டன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us