sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்

/

ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்

ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்

ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்


ADDED : செப் 24, 2024 06:22 AM

Google News

ADDED : செப் 24, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு, ஆன்மிக சிந்தனையாளர் விருதை, தருமபுர ஆதீனம் வழங்கினார்.

சிதம்பரம் அடுத்த நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மிக எழுத்தாளராகவும், பல்வேறு ஆன்மிக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது ஆன்மிக பணியை பாராட்டி, ஆன்மிக சரித்திர சிந்தயாளர் என்ற விருது வழங்கப்பட்டது.

சிதம்பரம் அடுத்துள்ள திருநாரையூர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், நெடுஞ்செழினுக்கு, விருது வழங்கினார்.

விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us