sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

பெண் மாயம் போலீஸ் விசாரணை

பெண் மாயம் போலீஸ் விசாரணை

பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 05, 2025 07:18 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகள் மங்க லட்சுமி, 24; நேற்று முன்தினம் காலை இவரது குடும்பத்தினர் இவரை வீட்டில் விட்டுவிட்டு, உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர்.

அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்த போது, மங்கலட்சுமி மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us