sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேம்பாலம் கட்டுமானப் பணி தரக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

/

மேம்பாலம் கட்டுமானப் பணி தரக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

மேம்பாலம் கட்டுமானப் பணி தரக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

மேம்பாலம் கட்டுமானப் பணி தரக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு


ADDED : ஆக 30, 2025 07:11 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

சென்னை - கடலுார் கிழக்கு கடற்கரை சாலை முழுதும் இரட்டை சாலையாக மாற்றப்பட்டு வருவதால் திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றில் உள்ள அண்ணா மேம்பாலத்திற்கு மாற்றாக மற்றொரு பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலத்தை நேற்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இயக்குநர் சரவணன், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், சந்திரசேகர், கோட்ட பொறியாளர் அம்பிகா, மணிவண்ணன், உதவி கோட்ட பொறியாளர் ஸ்ரீதேவி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us