sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்

/

தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்

தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்

தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்


ADDED : மார் 05, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, மரம் நடுதல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கிருபாளனி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், 'மரங்களை காப்போம், சுற்றுப்புற சூழலை துாய்மையாக வைத்து, மாசில்லா காற்றை சுவாசிப்போம்' என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், பள்ளி வளாகத்தில், தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

முடிவில், ஆசிரியை ஷில்பா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us