sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை

/

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை


ADDED : அக் 19, 2024 04:58 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் அந்தோணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்,46; அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிர்மல்ராஜ். அந்தோணிகுமார், ஜெபஸ்டின் இவர்கள் 4 பேரும் அங்குள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் கூடத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்வதில் மோகன்ராஜிக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சத்திரம் ரோடு மாந்தோப்பு அருகில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜை நிர்மல்ராஜ், அந்தோணிகுமார், ஜெபஸ்டின் ஆகியோர் சேர்ந்து தாக்கி,கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ஜெபஸ்டின்,37; கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us