sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை

/

மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை

மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை

மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை


ADDED : பிப் 27, 2024 10:27 PM

Google News

ADDED : பிப் 27, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, - சேத்தியாத்தோப்பு அருகே மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னகுப்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 65; விவசாயி. சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால், மனமுடைந்த அவர், கடந்த 24ம் தேதி மாலை மதுவில் எலி மருந்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us