sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு

/

பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு

பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு

பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு


ADDED : பிப் 08, 2024 02:30 AM

Google News

ADDED : பிப் 08, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகன் நவீன்குமார் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். நேற்று காலை பள்ளி வேனில் மகனை அவரது தாய் ஏற்றிவிட்டார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயதான இரண்டாவது மகன் ரக் ஷன் வேன் டயருக்கு கிழே விளையாடி கொண்டிருந்ததை கவனிக்காமல் வேனை டிரைவர் எடுத்து விட்டார்.

அப்போது. வேன் பின்பக்க டயரில் குழந்தை சிக்கியது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியிலேயே குழந்தை இறந்தது. இச்சம்பவம் மேல்மாம்பட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us