sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் செயின் 'அபேஸ்'

/

பெண்ணிடம் செயின் 'அபேஸ்'

பெண்ணிடம் செயின் 'அபேஸ்'

பெண்ணிடம் செயின் 'அபேஸ்'


ADDED : நவ 08, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: பு துச்சேரி முத்து மாணிக்க கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர், 57; இவர் தனது மனைவி மகாலட்சுமி; இருவரும், புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில், உறவினர் விசே ஷ நிகழ்ச்சிக்கு சென்றனர்.

தொடர்ந்து, சிதம்பரம் கஞ்சித் தொட்டியில், இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கன்னங்குடியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு சென்று பார்த்த போது, மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, எட்டரை சவரன் செயின் காணாமல் போனது பார்த்து திடுக்கிட்டார். இது குறித்து பாஸ்கர், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us