sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

/

கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு


ADDED : நவ 05, 2025 07:19 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம், 72; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனபூபதி என்பவருக்கும் இடையே, நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஜோதி இராமலிங்கத்தின் வாழை தோப்பில் தனபூபதி, அவரது மனைவி தமிழரசி ஆகியோர், 150 வாழைக்கன்றுகளை சேதப்படுத்தினர்.

அதனை தட்டிக்கேட்ட முதியவர் ஜோதி ராமலிங்கத்தை, தம்பதியர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் தம்பதி மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us