நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; நெய்வேலியில் என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்க 71ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
சங்கத் தலைவர் வீர வன்னிய ராஜா தலைமை தாங்கினார். இரண்டாம் சுரங்க பொருப்பாளர் எழில் வேந்தன் சங்க கொடி ஏற்றிவைத்து இ னிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சகாதேவ் ராவ், அகில இந்திய துணைத் தலைவர் விக்கேனஷ்வரன், ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அருள்முருகன், இரண்டாம் சுரங்க பகுதி செயலாளர் ஞானஜோதி, வெங்கடாசலம், கிருஷ்ணன், நிர்வாகிகள் பாபு பேட்ரல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

