sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்

/

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடலுாரில் 1,366 பேர் எழுதினர்


ADDED : பிப் 05, 2024 04:12 AM

Google News

ADDED : பிப் 05, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நடந்த பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வை, 1,366 பேர் எழுதினர்.

அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தகுதிக்கான போட்டி எழுத்துத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. கடலுாரில் புனித அன்னாள் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, சி.கே மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் 1,407 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,366 பேர் நேற்று தேர்வு எழுதினர். காலை 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம் 1:00 வரை நடந்தது. தேர்வை சி.இ.ஓ., பழனி தலைமையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

தேர்வு மையங்களை கலெக்டர் அருண்தம்புராஜ், டி.ஆர்.ஓ. ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us