sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 

/

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 


ADDED : மார் 08, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 08, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் மனைவி உஷா, 36; சக்திவேல் மனைவி சுதா. இருவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக் குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த சுதா, ஆதரவாளர்கள் சந்தியா, சின்னசாமி ஆகியோர் உஷாவை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், சுதா, சந்தியா, சின்னசாமி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us