sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி


ADDED : மே 25, 2024 01:15 AM

Google News

ADDED : மே 25, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகில் பைக்கில் சென்ற 2 வாலிபர்கள், அரசு பஸ் மோதி இறந்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த குத்தப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கிரி,21; கலைசெல்வன், 21; இருவரும் நேற்று இரவு பரங்கிப்பேட்டையில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரில் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது.

அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us