sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு


ADDED : ஏப் 05, 2024 05:00 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதி களில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் லோக்சபா தேர்தலுக்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 38 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியும் நடக்கிறது.

இந்நிலையில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் நேற்று ஆய்வு செய்தார்.

அங்கு மக்கள் பயமின்றி வந்து ஓட்டளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் அன்வர்தீன், கமிஷனர் கிருஷ்ணராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us