sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் கேட்டு மறியல்

/

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஏப் 16, 2024 10:45 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு,- நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவிற்கு கடந்த சிலநாட்களாக குடிநீர் சரிவர வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7:30 மணிக்கு சிஎன்.பாளையம் -பண்ருட்டி சாலையில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறிலில் ஈடுபட்டனர்.

நடுவீரப்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதையடுத்து, 7:45 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us