sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு

/

கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு

கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு

கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு


ADDED : மே 16, 2024 09:12 PM

Google News

ADDED : மே 16, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடலுாரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இவர்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், புவனகிரியை சேர்ந்த இளம்பெண், விலங்கல்பட்டை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தை, கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி அடுத்த காட்டுக்கொல்லையை சேர்ந்த 2 வாலிபர்கள் என, மொத்தம் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us