sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா

/

வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா

வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா

வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா


ADDED : ஏப் 23, 2024 05:33 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில், சக்ர செடல் தேர் திருவிழா நடந்தது.

அதையொட்டி, கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு சக்தி கரகங்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை கும்பம் படைத்தல், இரவு 7:00 மணிக்கு காமதேனு வாகனத்தில் வரவூர் மாரியம்மன் வீதியுலா நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு சக்ர செடல் தேர் வீதியுலா, பக்தர்கள் செடல் போடுதல், மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று (23ம் தேதி) மாலை 6:00 மணிக்கு சித்ரா பவுர்ணமி காளி பூஜை, மகா தீபாராதனை, சிம்ம வாகனத்தில் காளிகா பரமேஸ்வரி வீதியுலா, 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு கங்கை அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி காலை 9:01 மணிக்கு விஸ்வரூப சூலத்தம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us