sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

/

போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 29, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே குடிபோதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் மதியழகன் இவர் குடிபோதையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து அங்கு வந்த அதேப்பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரை திட்டியதால் தகராறு ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த மதியழகன், மணிமாறன் தலையில் கத்தியால் வெட்டினார். காயமடைந்த அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான மதியழகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us