sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாடிய 5 பேர் கைது

/

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகேபணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வில்லுப்பாளையம் சுடுகாடு அருகில் பணம் வைத்து சூதாடிய பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாவாடைசாமி, 40;பிரபு,29; விநாயகம்,49; அங்காளன்,41; ராமலிங்கம்,40; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பின், அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இவர்களிடம் இருந்து 40 சீட்டுகள், 100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us