sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது

/

 கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது

 கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது

 கஞ்சா விற்றதாக இரு வடமாநிலத்தவர் கைது


ADDED : டிச 24, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: கெம்பனூர் ரோடு, அட்டுக்கல் பிரிவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொண்டாமுத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த, வடமாநிலத்தவர் இருவரை பிடித்தனர்.

இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

தொண்டாமுத்தூர் போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த அபஜ் உதீன்,39 மற்றும் மொய்னுல் ஹூக்,33 ஆகிய அவ்விருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 1.1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us