sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது

/

வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது

வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது

வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது


ADDED : பிப் 17, 2025 11:49 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கணபதி பாரதிநகரில் உள்ள ஒரு வீட்டில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவது தெரிந்தது. போலீசார் விபசார புரோக்கர்கள் பாரதி நகரை சேர்ந்த அருள்மணி, 45, சின்னவேடம்பட்டியை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார், 37 ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us