sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டத்துறையில்  வாய்ப்புகள் ஏராளம் 

/

சட்டத்துறையில்  வாய்ப்புகள் ஏராளம் 

சட்டத்துறையில்  வாய்ப்புகள் ஏராளம் 

சட்டத்துறையில்  வாய்ப்புகள் ஏராளம் 


ADDED : மார் 28, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்ட படிப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி முதல்வர் சவுந்தரபாண்டியன் பேசியதாவது:

சட்ட படிப்புகளை படிக்க வயது வரம்பு இல்லை என்பதால், விரும்பியவர்கள் சட்டம் படிக்கலாம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், சட்டத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனிநபர் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், வங்கி, இன்சூரன்ஸ், கல்விநிறுவனங்கள் என அனைத்திற்குள் வழக்கறிஞர்கள் தேவை அதிகம் உள்ளன. வழக்கறிஞர்களாக மட்டுமின்றி, சட்ட ஆலோசகர்கள், நீதிபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க பதவிகளிலும் அமரமுடியும். இத்தொழில் மேற்கொள்பவர்கள் பிறரை சார்ந்து இல்லாமல், சுயமாக சுதந்திரமாக செயல்படமுடியும். தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டால், ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் சம்பாதிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us