sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா

/

புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா

புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா

புதிய பள்ளிக்கட்டடம் இன்று திறப்பு விழா


ADDED : மார் 01, 2024 01:21 AM

Google News

ADDED : மார் 01, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள, காந்தி நுாற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளி புதிய கட்டட திறப்பு விழா இன்று நடக்கிறது.

இதுகுறித்து பிரிமியர் மில்ஸ் குழும இயக்குனர் கவிதா சந்திரன் கூறியதாவது:

காந்தி நுாற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என்பதை எங்கள் பணியாளர்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். அதை தொடர்ந்து, சி.எஸ்.ஆர்., செயல்பாடுகளின் கீழ், 4 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன், புதிய வகுப்பறைகள் அடங்கிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடம், இன்று திறக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய கட்டடத்தை கோவை டி.ஐ.ஜி., சரவணசுந்தர் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us