sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது

/

சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது

சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது

சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது


ADDED : ஜூலை 29, 2025 08:37 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சாந்திவனம் எரிவாயு தகனக் கூடத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை மூடப்படுகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பிள்ளை மயானத்தில், 2013ம் ஆண்டு சாந்தி வனம் எரிவாயு தகனக் கூடம் (கிரிமிட்டோரியம்) அமைக்கப்பட்டு உள்ளது. இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் எரிவாயு தகன கூடத்தில், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை உயர்ந்த தரத்திற்கு உயர்த்தவும், பொதுமக்களுக்கு சிறந்த வசதிகள் செய்து கொடுக்கவும், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை தற்காலிகமாக மேட்டுப்பாளையம் எரிவாயு தகனக்கூடம் செயல்படாது. 21ம் தேதியிலிருந்து மீண்டும் துவங்கும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us