sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிந்தனை வளர்க்க கருத்தரங்கம்

சிந்தனை வளர்க்க கருத்தரங்கம்

சிந்தனை வளர்க்க கருத்தரங்கம்


ADDED : ஏப் 23, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 10:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், 'இன்ஸ்டிடியூசன் ஆப் இன்னவேஷன் கவுன்சில்' வாயிலாக புதுமையான சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. துணை பேராசிரியர் கிரிபிரகாஷ், நுாலகர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

குறிப்பாக, புதுமையான கண்டுபிடிப்புகள், நடைமுறை செயல்பாடுகள், திட்ட அடிப்படையிலான கல்வி மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அவசியமான திறன்கள், பரிசோதனைகள், முயற்சி மற்றும் தோல்விகள் மட்டுமின்றி, அதில் பெறப்படும் அனுபவ தீர்மானங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us